Tag: Court

லங்கா சஜித்துக்கு பிணை

டொக்டர் அநுருத்த பாதனியவுக்கு எதிரான வழக்கை புதிய நீதிபதி குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அநுருத்த பாதனியவுக்கு எதிரான வழக்கை புதிய நீதிபதி குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ...

முஸாம்மில் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முஸாம்மில் உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹம்மட் முஸாம்மில் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபருக்கு அழைப்பு விடுக்குமாறு கொழும்பு பதில் ...

அரசாங்க நிதி மோசடி-கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

போக்குவரத்து பிரிவு பிரதானியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் விளக்கமறியலில்

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவு பிரதானியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் நாளையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்தது. வீதி ...

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. அவருக்கெதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு ...

சர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

சர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவு

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அசிப் அலிசர்தாரியை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி சுத்திகரிப்பு குற்றச்சாட்டு முன்னாள் ...

செப்பு தொழிற்சாலை ஊழியர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் : ஒருவருக்கு விளக்கமறியல்

செப்பு தொழிற்சாலை ஊழியர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் : ஒருவருக்கு விளக்கமறியல்

வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலை ஊழியர்களின் 10 வது சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ...

பொலிஸ் மா அதிபரின் மனு குறித்து எதிர்வரும் 24ம் திகதி விசாரணை

பொலிஸ் மா அதிபரின் மனு குறித்து எதிர்வரும் 24ம் திகதி விசாரணை

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர்நீதிமன்றில் ஆஜரானார். தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே இன்று நீதிமன்றில் ...

அமித் வீரசிங்க பிணையில் விடுவிப்பு

மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதாக எமது ...

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்தர்களில் 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை ...

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுவை விசாரிக்க முழுமையான நீதியரசர் குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதவான் குழுவை அமைக்குமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு ...