கடற்படை வீரர்களில் மேலும் இருவர் குணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படை வீரர்களில் மேலும் இருவர் குணமடைந்துள்ளனர். இதுவரை 903 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று கடற்படை ...
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படை வீரர்களில் மேலும் இருவர் குணமடைந்துள்ளனர். இதுவரை 903 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று கடற்படை ...
பரோபகாரிகளின் மனசாட்சி, இட்டுகம நிதியம் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஊடக நிறுவனங்களின் பங்களிப்புடன் இன்று ஒளிபரப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் அங்கத்துவ நாடுகள் கைச்சாத்திட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக ...
நாட்டில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார ...
பாகிஸ்தானில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையான சிறுவர்கள் 10 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்த் ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, 52 வயதான பெண் ஒருவரே ...
கொரோனா தொற்றின் மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாக்க விமான நிலைய அபிவிருத்தி பணிகள் மீண்டும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் முக்கிய ...
நாட்டில், இதுவரை (இன்று 4.30 மணி வரை) எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். ...
தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளை விரைவில் நீக்குவது தொடர்பில் உயர்மட்ட தொற்று நோய் நிபுணரின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பாடசாலைகள் மற்றும் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.