Tag: Colombo

கொழும்பின் அபிவிருத்திக்கு ஐக்கிய தேசியக்கட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை : பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

கொழும்பின் அபிவிருத்திக்கு ஐக்கிய தேசியக்கட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஸ்த்தம்பிதம் அடையும் வகையில் ...

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திரதினத்தை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகளுக்கு இன்றும் பூட்டு

நாளை கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படும். ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக காலை 06.00 மணிமுதல் பிற்பகல் 01.00 மணிவரை ...

தெஹிவளை மிருக காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவு வழங்க பார்வையாளர்களுக்கு அனுமதி

தெஹிவளை மிருக காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவு வழங்க பார்வையாளர்களுக்கு அனுமதி

தெஹிவளை மிருக காட்சிசாலையில் விலங்குகளுக்கு உணவு வழங்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமனறத்தினால் ...

துறைமுக நகரின் முதற்கட்ட வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பம்

துறைமுக நகரின் முதற்கட்ட வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுக நகரின் 269 ஹெக்டேயர் நிலப்பிரதேசம் கொழும்பு மாவட்டத்தின் வர்த்தக நிலப்பிரதேசத்துடன் இணைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதற்கமைய இன்று முதல் கொழும்பு துறைமுக நகரின் நிலப்பிரதேசத்தை ...

கொழும்பு நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்று வளிமாசுடன் கூடிய நிலை

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் இன்றையதினமும் வளிமாசுடன் கூடிய நிலை காணப்படுமென தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவிக்கிறது. சிறுவர்கள், வயது வந்தோர் மற்றும் சுவாச பிரச்சினையுள்ள ...

கொழும்பு நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

கொழும்பு நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

கொழும்பு நகரில் வளி மாசடைந்ததால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் நகரவாழ் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. ...

கொழும்பு நகரிலுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கை நாளை மதியம் ஆரம்பமாகுமென ஆணையாளர் உறுதி

குப்பைகளை அறுவைக்காடு பகுதியில் கொட்டும் செயற்பாட்டை இடைநிறுத்த தீர்மானம்

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அறுவைக்காடு கழிவகற்றல் பிரிவில் கொட்டும் செயற்பாட்டை இன்று முதல் இடைநிறுத்தவுள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அறுவைக்காடு கழிவகற்றல் ...

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 29ம் திகதி வரை கண்காட்சி நடைபெறும். தினமும் காலை 9 மணிமுதல் ...

தாமரைக் கோபுரத்தின் அங்குரார்ப்பணத்தை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியீடு

இலங்கையின் புதிய அடையாளமான தாமரை கோபுரம் இன்று திறப்பு

ஆசியாவின் மிகப்பெரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் தாமரை கோபுரம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 350 மீற்றர் உயரம் ...