Tag: Child Abuse

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு சூடு வைத்த தாய்

சிறுவர்களை மோசமாக துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு… நாடளாவிய ரீதியில் விசாரணைகள்..

சிறுவர்கள் மோசமான முறையில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பதிவாகும் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், குரூரமான இடம்பெறும் ...

மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு சூடு வைத்த தாய்

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை இவ்வருடம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ...

15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது

திருகோணமலை - தம்பலாகாமம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ...

ஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)

ஓர் எச்சரிக்கை-கண்டிப்பாக இதை பாருங்கள் (Vedio)

சிறுவர்கள் எப்படி அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதை காட்டுகின்ற ஒரு காணொளியே இது.கண்டிப்பாக எல்லோரும் இதனை பார்வையிட வேண்டும். https://youtu.be/SDOWr8zFsNI

சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 25ஆம் திகதி தனமல்வில பொலிஸ் பிரி​வில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் ...