சிறுவர்களை மோசமாக துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு… நாடளாவிய ரீதியில் விசாரணைகள்..
சிறுவர்கள் மோசமான முறையில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பதிவாகும் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், குரூரமான இடம்பெறும் ...