Tag: Cabinet

மக்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை வழங்க அரசாங்கம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவிடவுள்ளது..

மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணத்தை வழங்கும் பொருட்டு அரசாங்கம் 3 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவிடவுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துள குணவர்தன தெரிவித்துள்ளார். மார்ச், ...

மின்பட்டியல் பரிந்துரை அறிக்கை நாளை அமைச்சரவையில்..

மின்பட்டியலுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் முறைப்பாடுகளை ...

அமைச்சரவை தீர்மானங்கள் (2020.06.10)

2020.06.10 அன்று அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 01. கொழும்பு மாவட்டத்தில் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த மீதொட்டமுல்லை கழிவுப்பொருள்  மேடு 2017.04.14 திகதியன்று சரிந்து ...

எதிர்வரும் 5 வருடங்களுக்கு அமைச்சரவைக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் வாகன இறக்குமதி இல்லை

கொவிட் 19 ஒழிப்பு தொடர்பான வெளிநாட்டு நிதி எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ...

எரிபொருள் விலை வீழ்ச்சியின் நன்மையை மக்களுக்கு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் யோசனை

எரிபொருளின் விலையைக் குறைக்க அமைச்சரவையில் விசேட கவனம்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் எரிபொருள் விலையை குறைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் விசேட கவனம் ...

பாடல்களுக்கு மார்ச் முதலாம்  திகதி முதல் கொடுப்பனவு

பாடல்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் கொடுப்பனவு

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பாடல் தயாரிப்பாளர்களுக்கான உரிமை கொடுப்பனவு பணம் வழங்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய வானொலிகளில் ஒலிபரப்பப்படும் பாடல்களுக்கு ...

130 பில்லியன் ரூபா குறை நிரப்பு பிரேரணை : அமைச்சரவையில் அங்கீகாரம்

கடந்த அரசாங்கத்தினால் செலுத்தப்படாத கொடுப்பனவுகளை செலுத்தவதற்காக 130 பில்லியன் ரூபா குறை நிரப்பு பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போது ...

தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புகளை தவிர்க்க நாளை அமைச்சரவை பத்திரம்

பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருகின்ற பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை நிறுத்துவதற்கு அமைச்சரவை உபகுழு கூடி விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்தவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையின் ...

தேவாலயங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

தேவாலயங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார ...

1070 வீடுகளுக்கு நஷ்டயீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

1070 வீடுகளுக்கு நஷ்டயீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

2016ம் ஆண்டு கொலன்னாவை பகுதியில் சேதமடைந்த 1070 வீடுகளுக்கு நஷ்டயீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியத்தினால் இந்த நஸ்டயீடுகள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை ...