ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரிகள் சடலமாக மீட்பு
ஒரே குடும்பத்தினைச்சேர்ந்த இரு சகோதரிகள் அநுராதபுரம்-மகவிலச்சிய-எலபத்கம பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.குறித்த இரு சகோதரிகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடொன்றும் செய்யப்பட்டிருந்தது.சடலமாக மீட்கப்பட்ட ...