ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள விசித்திரமான முயல் வேலி
ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக தடுப்புகள் அல்லது தடைகள் அமைப்பது ஒரு புதிய விடயமல்ல.ஆயிரம் ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயமே. அது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை ...
ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக தடுப்புகள் அல்லது தடைகள் அமைப்பது ஒரு புதிய விடயமல்ல.ஆயிரம் ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயமே. அது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை ...
கடந்த சில நாட்களாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையை தொடர்ந்து பவளப்பாறைகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அசுத்தமான நீர் பவளப்பாறைகள் காணப்படுகின்ற சுமார் 60 ...
அவுஸ்திரேலியாவின் குயின்ஷ்லாந்து மாநிலத்தில் கடந்த 7 நாட்களாக பெய்த அடை மழை காரணமாக 20 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரத்து 100 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் குறித்த பிரதேசத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அவுஸ்திரேலியாலில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ...
அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் புழுதிப்புயலினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வளி மாசடைதல் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளதோடு, சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. ...
படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முடியுமென சில மனித கடத்தற்காரர்கள் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிவருகின்றனர். அதில் எவ்விதமான உண்மையும் இல்லையென அவுஸ்திரேலிய அரசாங்கம் ...
அவுஸ்திரேலியாவில் ஸ்டோபரி பழங்களில் ஊசி இருந்தமை தொடர்பில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 50 வயதுடையவர் ...
மனைவி தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டுதல் வழங்கிய நபரொருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் பெயரில் பதியப்பட்டிருந்த காப்புறுதி பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றவாளி இதனை ...
நாவுரு தீவில் தங்கியிருந்த 11 குழந்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வைத்திய சிகிச்சைகளுக்கென அவர்கள் அவஸ்திரேலியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குழந்தைகள் மனநல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ...
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை மாணவன் கமர் நிஷாம்தீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய பொலிஸார் அவர் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். மாணவன் நிஷாம்தீனுக்கு ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.