மாட்டிறைச்சியுடன் இருவர் கைது
300 கிலோ கிராம் மாட்டிறைச்சியுடன் இரு சந்தேக நபர்கள் களுத்துறை-பண்டாரகம்-றைகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் மற்றும் அம்பலாந்தொட்டை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய ...
300 கிலோ கிராம் மாட்டிறைச்சியுடன் இரு சந்தேக நபர்கள் களுத்துறை-பண்டாரகம்-றைகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் மற்றும் அம்பலாந்தொட்டை பகுதியை சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய ...
ரி 56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பட்டபொல பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து மெகசின் ...
கப்பம் பெற முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொலிஸ் அதிரடிப்படை படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகல-ஊவா-குடா ஓய ஏதிலிவேவ பகுதியில் வைத்தே குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த ...
தமிழ் நாட்டைச்சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை-ஜகதாபட்டிணத்தை சேர்ந்தோர் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயெ கைதாகியுள்ளனர்.
புனித நோண்மதி தினத்தன்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 மதுபான போத்தல் நுவரெலியா பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன. அக்கரபத்தனையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் குறித்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ...
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெனியாய பொலிஸ் பிரிவில் உள்ள கொலவெனிகம பகுதியில் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். தெனியாய ...
தங்க பிஸ்கட்டுக்களை கடத்தி வந்த 9 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மருதானை, நீர்கொழும்பு, சீதுவை, சிலாபம் மற்றும் கண்டி ...
கேரள கஞ்சா மற்றும் அஷீஷ் எனும் சட்டவிரோத போதைப்பொருளுடன் இருவர் டொரின்டன்-ஹெடேவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 29 மற்றும் 23 வயதுடைய இரு நபர்களே இவ்வாறு ...
புதையல் தோண்டிக்கொண்டிருந்த 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரக்குhடு வனப்பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் ...
இந்திய நாட்டு பிரஜை ஒருவர் விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா-மதுரையிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் போது தனது பயண பையில் வைத்து சட்டவிரோதமான ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.