துப்பாக்கிகளுடன் நால்வர் கைது
4 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாயுதங்கள் கைப்பறறப்பட்டதுடன் சந்தேக நபர்களும் ...
4 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது இவ்வாயுதங்கள் கைப்பறறப்பட்டதுடன் சந்தேக நபர்களும் ...
அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் ...
சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை தெரேசியா தோட்டப்பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 33 மற்றும் ...
கிரிவெஹர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் உட்பட மற்றுமொரு தேரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் ...
ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் எடையுடைய, இரண்டரை கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு ...
வீசா இன்றி தங்கியிருந்த சீன பெணணொருவர் கொள்ளுப்பிடிய வலுக்காரம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டள்ளார். 35 வயதுடைய இந்த சீன பெண் நேற்றிரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ...
எண்ணெய் தயாரிக்கும் போர்வையில் வெண்சந்தன கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் பன்னல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னல எலபட பகுதியில் வைத்து இந்த வெண்சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன. ...
நாடு பூராகவும் போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை பொருட்களுடன் பல சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். ஹங்வெல்ல, பேலியகொட, ...
12 இலட்சம் இலங்கை ரூபாவை எடுத்துச் செல்ல முயன்ற சீன பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த ...
1000 மற்றும் 500மில்லி கிராம் கஞ்சாவுடன் இரண்டு இளைஞர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.