பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர் கைது
பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர், கல்கிஸ்ஸை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கற்கைக்கென கெனடாவுக்கு அனுப்புவதாக கூறி அவர் 15 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக ...