Tag: Arrested

ලක්ෂ 12කට වැඩි ප්‍රමාණයක් රටින් පිට කිරීමට උත්සහ කළ  චීන ජාතික කාන්තාවක් අත්අඩංගුවට

பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர், கல்கிஸ்ஸை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கற்கைக்கென கெனடாவுக்கு அனுப்புவதாக கூறி அவர் 15 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக ...

ஒரு பெண்ணும், ஆணும் கைது

ஒரு பெண்ணும், ஆணும் கைது

பாணந்துறை பகுதியில் 500 இற்கும் மேற்பட்ட ஹெரோயின் பக்கற்றுக்களுடன் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ...

விபத்தில் ஒருவர் பலி-6பேர் காயம்

விபத்தில் ஒருவர் பலி-6பேர் காயம்

வுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தனர். வவுனியா புளியங்குளம் பகுதியில் பஸ் வண்டியொன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது. ...

190 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்

190 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்

190 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த நிறை 3 கிலோவுக்கும் அதிகமென சுங்க ...

முச்சக்கர வண்டி சாரதி கொலை-அவரது மனைவி கைது

முச்சக்கர வண்டி சாரதி கொலை-அவரது மனைவி கைது

ஹூனுப்பிடிய-நபஹேனவில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.இவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியும் மனைவியின் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு ...

மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது-வவுனியாவில் சம்பவம்.

மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரர் கைது-வவுனியாவில் சம்பவம்.

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இராணுவ வீரர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று பிற்பகல் 4 மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் ...

பாகிஸ்தான் பிரஜை ஹெரோயினுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஹெரோயின் பேதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் பொலிஸ் போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.50 மில்லியன் ...

கொலைச்சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் கைது

கொலைச்சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் கைது

கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை சம்பவத்தில் பிரதான சந்தேக நபரும் இன்னுமொருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அநுராதபுரம்-வன்னியக்குளம் பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடந்த 5ஆம் திகதி மோட்டார் காரில் ...

වල්ලාපට්ටා තොගයක් සමඟ තිදෙනෙක් කොටු

அதிக பெறுமதியுடைய ஒருதொகை வல்லப்பட்டாவுடன் மூவர் கைது

72 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை வல்லப்பட்டாவுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டாவை, டுபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளனர். சந்தேக நபர்கள் ...

විදේශීය  මත්පැන් තොගයක් ඔරුගොඩවත්ත කන්ටේනරයක

வெளிநாட்டு மதுபானம் ஒருகொடவத்தை சுங்கத்திணைக்கள கொள்கலனில்

ஒருகொடவத்தையிலுள்ள சுங்கத்திணைக்களத்தின் கொள்கலன் களஞ்சியசாலையிலிருந்து போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கு அதிகமென சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது ...