ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 338 ஆக அதிகரிப்பு
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 20 ம் திகதி முதல் இன்று காலை வரை நாட்டின் பல்வேறு ...
ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 20 ம் திகதி முதல் இன்று காலை வரை நாட்டின் பல்வேறு ...
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமலமுனை பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் ...
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ...
சட்ட விரோதமான முறையில் உள்நாட்டிற்கு சிகரெட் தொகைகளை கொண்டு வந்த நபரொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது ...
சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈச்சங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமாக மரக்குற்றிகள் கடத்தப்படுவது தொடர்பில் ...
போதைப்பொருளுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கினிகத்தேன தியகல பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். அதன்போது யாத்திரிகர்களும் அவர்கள் ...
புத்தளம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். குறித்த ...
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட – துட்டுகெமுனு மாவத்தையில் இது தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரிடமிருந்து 2.3 ...
கஞ்சா போதை பொருளுடன் இருவரும் ஐஸ் போதை பொருளுடன் ஒருவரும் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். கஞ்சா போதை பொருடன் இருவரும் ஐஸ் போதை பொருளுடன் ஒருவரும் ...
தொல்பொருள் மதிப்பு மிக்க இரு புத்தர் சிலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.