மாத்தறை கொள்ளை சம்பவம் : பிரதான சந்தேக நபரின் மனைவி கைது
மாத்தறை தங்க ஆபரண விற்பனை நிலைய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹபரகட வசந்த எனப்படும் ...
மாத்தறை தங்க ஆபரண விற்பனை நிலைய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹபரகட வசந்த எனப்படும் ...
யாழ் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட தரப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ...
கடற் குதிரைகள், சில மருந்து பொருட்கள் மற்றும் மரங்களில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் என்பவற்றை சீனாவுக்கு கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ...
9 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியுடன் இரு சந்தேக நபர்கள் ஹங்வெல்ல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை இன்றைய தினம் ...
தொல்பொருட்களை பெற்று கொள்ளும் நோக்கில் வீடு ஒன்றில் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்ற இரு சந்தேகநபர்கள் வாரியபொல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். வாரியபொல விஹாரைக்கு அருகாமையில் இருமாடி ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.