fbpx

Tag: Arrest

குடு அஞ்சுவின் சகா போதைப்பொருட்களுடன் கைது

திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான ரத்மலானை குடு அஞ்சு என்பவரின் நெருங்கிய சகா ரத்மாலனையில் கைதுசெய்யப்பட்டார். ரத்மலானவை குடு அஞ்சு என்பவரின் நெருங்கிய சகா எனக்கூறப்படுகின்ற நபர் இரத்மலானை ...

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 47 பேர் கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசா இன்றி தங்கியிருந்த நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுத்தேயிலையுடன் ஒருவர் கைது

கம்பளை வெலம்பட ரெகவல்பொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கழிவுத்தேயிலையுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கழிவுத் தேயிலையுடன் அனுமதி பத்திரம் இல்லதாத பாரவூர்தியில் பயணித்துக்கொண்டிருந்த போதே சந்தேக நபர் ...

கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 432 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 429 போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் போது 432 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். நேற்று மாலை 6 மணி முதல் ...

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 420 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 420 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களுள் 174 பேர் ஹெரோயினுடம் 105 பேர் கஞ்சாவுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 637 சந்தேக நபர்கள் கைது

மேல் மாகாணத்தில் நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று அதிகாலை 5 மணி வரை 635 போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 637 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் கைது..

மீடியாகொட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிரேம், 60 மில்லிகிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ...

போதைப்பொருள் வர்த்தக சந்தேகத்தின் பேரில் இன்றும் பலர் கைது..

100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கொம்பனிதெரு பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர். இச்சந்தேகநபர்கள் நீண்டகாலமாக ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க டி சில்வா எனும் நபரின் தாயாரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பன்னிப்பிட்டிய ...

நாடுபூராகவும் குற்றச்செயல்களை தடுக்கும் சுற்றிவளைப்புக்கள் தீவிரம்

நாடுபூராகவும் போதைப் பொருள் மற்றும் ஏனைய குற்றச்செயல்களை தடுக்கும் சுற்றிவளைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை ஐந்து மணிவரை மேல் மாகாணத்தில் 319 ...