Tag: Army

அமைதியை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைக்கு ஐ.நா. பாராட்டு

இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை

இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆரியசிங்க, ஐக்கிய நாடுகள் ...

அமெரிக்க இராணுவத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்க இராணுவத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் அதிகளவான படை வீரர்கள் ...

ஊனமுற்ற பாதுகாப்பு வீரர்களுக்கு வாழும்வரை சம்பளம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

ஊனமுற்ற பாதுகாப்பு வீரர்களுக்கு வாழும்வரை சம்பளம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த யோசனையை முன்வைத்திருந்தார். அதற்கமைய முப்படையினர், பொலிஸார் மற்றும் ...

இரண்டு இராணுவ வீரர்களுக்கு வீரோதார விபூஷன விருது

இரண்டு இராணுவ வீரர்களுக்கு வீரோதார விபூஷன விருது

இரண்டு இராணுவ வீரர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வீரோதார விபூஷன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மரணத்தின் விளிம்பில் ...

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம்

இலங்கையின் 23வது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து ...

இராணுவ தலைமையகத்தில் பணியிலிருந்த இராணுவ வீரரொருவர் தற்கொலை

இராணுவ தலைமையகத்தில் பணியிலிருந்த இராணுவ வீரரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது பணிக்கென வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தன்னை சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ...

காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழப்பு

சிரியாவில் விமானப்படை தளத்தில் காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவம் சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ...

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவ தளபதி சாட்சியம்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவ தளபதி சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்துவரும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ...

கண்டி எசல பெரஹர நிகழ்வுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பு

கண்டி எசல பெரஹர நிகழ்வுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பு

கண்டி எசல பெரஹர நிகழ்வுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதற்கு இராணுவம் தயாராக இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகங்கள் ...

ஹக்மீமன சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர் சட்டத்தின் அடிப்படையில் எவ்வித தவறையும் இழைக்கவில்லை : இராணுவ ஊடக பேச்சாளர்

ஹக்மீமன பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர் சட்டத்தின் அடிப்படையில் எவ்வித தவறையும் இழைக்கவில்லையென்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக இராணுவ ...