இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை
இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆரியசிங்க, ஐக்கிய நாடுகள் ...