சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீர் புகைமூட்டம்
சிட்னி விமான நிலையத்திலுள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் திடீரென புகை வந்ததால் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக ...