Tag: Advance Level

பாடசாலை பரீட்சைகளுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதிகள்

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இன்றுடன் நிறைவு

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி இன்றுடன் நிறைவடையவுள்ளது. இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும். தேசிய பரீட்சைக்கென விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாக ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் இறுதியில்..

இம்முறை நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாதத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித ...

மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை

12ம் ஆண்டு மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ம் திகதி வரை பரீட்சை நடைபெறும். ஒரு இலட்சத்து ...

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நாளை வெளியாகிறது

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 9ஆம் திகதி ...

உயர்தர பரீட்சை தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை இணையதளத்தின் மூலம் வழங்க தீர்மானம்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை இணையதளத்தின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் www.doenets.lk என்ற ...

உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பம்

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜனத் பூஜித ...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை ...

උසස් පෙළ විභාගය ඇරඹේ

உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த ...

උසස්පෙළ, ශිෂ්‍යත්ව ප‍්‍රවේශ පත‍්‍ර අද සිට පාසල් වලට

அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்பு கொள்ளவும்

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகி செப்ரெம்பர் 1ம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடெங்கிலும் உள்ள 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை ...

උසස්පෙළ, ශිෂ්‍යත්ව ප‍්‍රවේශ පත‍්‍ර අද සිට පාසල් වලට

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று முதல் பாடசாலைகளுக்கு..

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்; இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் ...