மாணவியொருவர் ரயிலில் மோதுண்டு பலி
ரயிலில் மோதி மாணவி ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவமொன்று அம்பலாங்கொடையில் பதிவாகியுள்ளது. அளுத்கமையிலிருந்து காலி நோக்கி பயணமாகிய ரயிலில் மோதுண்டே இவ்வாறு மாணவி உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் இருந்த ...
ரயிலில் மோதி மாணவி ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவமொன்று அம்பலாங்கொடையில் பதிவாகியுள்ளது. அளுத்கமையிலிருந்து காலி நோக்கி பயணமாகிய ரயிலில் மோதுண்டே இவ்வாறு மாணவி உயிரிழந்துள்ளார். தனியார் வகுப்பில் இருந்த ...
ரயில் விபத்து தொடர்பாக நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் சாரதி, உதவியாளர், பிரதான கட்டுப்பாட்டாளர் மற்றும் உப கட்டுப்பாட்டாளர் ஆகியோரே இவ்வாறு ...
கிளிநொச்சி ஏ 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பணம் நோக்கிப்பயணித்த வேன் ஒன்று மின்சார சபைக்கு சொந்தமான நிறுத்தி ...
கம்பொல, வெலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பஸ் வண்டியிலிருந்து இறங்கிய குறித்த பெண், முன்னால் சென்று வீதியை கடக்க முற்பட்டுள்ளார். இதன்போது குறித்த ...
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கட்டுமாண பணிகளுக்கென பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். புதிய தொழிற்சாலை ...
கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின், பண்டாரவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.00 மணியளவில் சைக்கிளொன்று, லொறியொன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக ...
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் வைத்தே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையில் இருந்து ...
இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று மதவாச்சி பூனேவ இராணுவ முகாமிற்கு அருகில் பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்தக்குள்ளானதில் ...
சிலாபம் - புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த விபத்து நேர்ந்துள்ளது. ...
அமெரிக்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். மிஷுரி மாநிலத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற படகு டேபிள் ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.