Tag: பாடசாலை

பாடசாலை கற்பித்தல் நேர அட்டவணையில் மீண்டும் மாற்றம்….

பாடசாலைகளில் இடம்பெறும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ...

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அதிபர்களுக்கு

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பான அனைத்து அதிகாரங்களும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 5ம், 11ம், 12ம் மற்றும் 13ம் தரங்களை சேர்ந்த மாணவர்களை வாரத்தில் 5 ...

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு

பாடசாலை அதிபர்களுக்கு அழைப்பு

எதிர்வரும் பொதுதேர்தலுக்கென பாடசாலை கட்டிடங்களை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புனர்வுகளை வழங்குவதற்கு குறிப்பிட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28, 29, 30 ...

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் நாளை ஆரம்பம்…

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. 11ம், 12ம் மற்றும் 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ...

மாணவர்களுக்கான போக்குவரத்து தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர், போக்குவரத்து சேவையை முன்னெடுத்து செல்வது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெறுகின்றது. பொது போக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து தொடர்பில் ...

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 12 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு போசாக்கு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை ...

சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு

சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு

பாடசாலை மாணவர்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுரக்ஷா காப்புறுதி திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், உரிய முறையில் ...

திங்கள் முதல் பொது போக்குவரத்து சேவை சாதாரணமுறையில்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு, திங்கட்கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவையை சாதாரணமுறையில் நடத்திச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ...

சீனாவில் ஆரம்ப பாடசாலையில் நடத்தப்பட்ட  தாக்குதலில் 39 பேர் காயம்

சீனாவில் ஆரம்ப பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் காயம்

சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 39 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 37 பேர் மாணவர்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்திலுள்ள ...

பஸ் வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

பயணிகள் போக்குவரத்திற்கென தற்காலிக முறையின் அடிப்படையில் பஸ் வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது போக்குவரத்து சபையின் ஊடாக ...