Tag: பஸ்

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது கட்டாயம்

நினைவூட்டல் : “முகக்கவசம் இன்றி பயணிக்க அனுமதி இல்லை”

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முகக் ...

பொதுப்போக்குவரத்து தொடர்பில் இறுதி தீர்மானம் நாளை என்கிறார் மஹிந்த அமரவீர

பொது போக்குவரத்து சேவை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை எட்டப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை அடுத்து தீர்மானம் எடுக்கப்படும். ...

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பஸ் (காணொளி)

வெலிமட - நுவரெலியா பிரதான வீதியில் உடுமுல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானத்தில் சிற்றுண்டிசாலை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ...

“முகக்கவசம் இன்றி பயணிக்க அனுமதி இல்லை”

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முகக் ...

பஸ் வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

பயணிகள் போக்குவரத்திற்கென தற்காலிக முறையின் அடிப்படையில் பஸ் வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது போக்குவரத்து சபையின் ஊடாக ...