பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் இருவர் பலி
பாகிஸ்தான் பங்குச்சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கராச்சி நகரிலுள்ள பங்குச்சந்தை வளாகத்திற்கு ஆயுதங்களுடன் வருகைதந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ...