Tag: தேர்தல்

இதுவரையில் 8,657 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

நேற்றைய தினத்தில் மாத்திரம் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இதுவரை 8,657 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு ...

நாளை முதல் முப்படையினர் கடமையில்……

தேர்தல் தொடர்பான பாதுகாப்பிற்கென நாளை முதல் முப்படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர். பிரச்சினைகள் ஏற்படக்கூடுமென ஊகிக்கப்படும் பிரதேசங்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ...

முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு

முகவரிகள் அழிந்த பொதிகள் தொடர்பான விவகாரத்திற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கபடவுள்ளது. கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள 45 ஆயிரம் பொதிகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான பொதிகளில் முகவரிகள் ...

5 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பு

பாராளுமன்ற தேர்தலொடு தொடர்புடைய 5 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் 4 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுகள் ...

ஒவ்வொரு தேர்தல் வாக்கு சாவடிக்கும் பிராந்திய சுகாதார அதிகாரி

பொதுத்தேர்தலின் போது ஒவ்வொரு தேர்தல் வாக்கு சாவடிக்கும் பிராந்திய சுகாதார அதிகாரி ஒருவரை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதனால், மக்கள் அச்சமடைய தேவையில்லையென ஆணைக்குழுவின் தலைவர் ...

ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு நாளை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. ராஜகிரியவையிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி பொதுத் ...

”அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்”

அச்சமின்றி வாக்களிப்பில் கலந்துகொள்ளுமாறு தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நோய் தொற்று பரவாத வகையில் கிருமி தொற்று நீக்கத்தை மேற்கொண்டு ...

தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் நாளை அறிவிக்கப்படலாம் என்கின்றார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு ...

தேர்தல் ஆணைக்குழுவில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல்

தேர்தல் ஆணைக்குழுவில் நாளைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வாக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் கவனம் ...

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலுக்கு எதிராக முறைப்பாடு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ரத்னஜீவன் ஹூலுக்கு எதிராக முறைப்பாடுதேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான கலாநிதி ரத்னஜீவன் ஹூல் வடக்கில் தெரிவித்த கருத்துக்கு எதிராக தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு ...