கனடாவில் தொழில்பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஐவர் கைது
கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். ...