விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் 40 கிலோ கிராம் எடை கொண்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பொது டிஎன்டி ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக ...
விஸ்வமடு உடையார் கட்டு பகுதியில் 40 கிலோ கிராம் எடை கொண்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பொது டிஎன்டி ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக ...
கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 கடற்படை வீரர்கள், சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து ...
புஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 25 பேர் வீடு திரும்பியுள்ளனர். பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தொற்றுக்கான அறிகுறி இல்லையென உறுதி செய்யப்பட்டதை ...
இன்றைய தினம் 41 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டனர். இதனை தொடர்ந்து நோயாளிகளின் தொகை 1790 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (தற்போது 940 கொரோனா நோயாளிகள் ...
கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 கடற்படை வீரர்கள், சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்து நேற்று வைத்தியசாலையிலிருந்து ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1620ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 62 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில், கடற்படையினர் 25 பேர், ...
© 2024 ITN News - Powered by ITN DIgital.