பக்கத்தை காணவில்லை

மன்னிக்கவும், நீங்கள் தேடிய பக்கம் கிடைக்கவில்லை. சரியான பாதத்தை தேட முயற்சிக்கவும் அல்லது கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்:

சமீபத்திய செய்திகள்

தங்கத்தின் விலை இன்று  மீண்டும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 662,548 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 24 கரட்...

கெஹெலியவின் பிணை மனுவை ஆராய திகதி நிர்ணயிப்பு

நீதிமன்றில் ஆஜராகிய கெஹலிய

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் ஆடை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

ஆமர் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

கொழும்பு ஆமர் வீதியிலுள்ள டயர் கடையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு தீயணைப்பு பிரிவு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும்  பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக குறிப்பாக வட்சப் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெறுமதியான...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 1,500 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...

உள்ளூர் முட்டைகளின் விலை வீழ்ச்சி

இந்திய முட்டை இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்

தேவையான முட்டைகள் கையிருப்பிலுள்ளமையினால் இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர...

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின்  புலமைபரிசில் திட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனன. கல்விப் பொதுத் தராதர உயர்தரம் , பட்டப்படிப்புக் கற்கை நெறிகள்...

தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம்

தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம்

தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2024 பெப்ரவரி மாதம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தேங்காய்...

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு 50,000 வீடுகள்

வடக்கு மாகாணத்தில் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி

அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர்...