விளையாட்டு

வைத்திய எச்சரிக்கை மீறி செயற்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மீது குற்றச்சாட்டு

குரோஷிய நாட்டின் குத்துச்சண்டை வீரர்கள் மூவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்றிருந்த வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ...

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லையென கனடா அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென கனடா அறிவித்துள்ளது. எதி;வரும் காலங்களில் இடம்பெறும் எந்தவொரு போட்டித் தொடரிலும் தமது நாட்டு விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் கனடா...

அனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை

அனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. அடுத்தமாதம் 10 ம் திகதி வரை போட்டிகள் நடத்தப்படமாட்டாதென அந்நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. கொரோனா...

IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்

இவ்வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படுமென இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று...

கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்வரும் மே மாதம் 24 ஆம்...

2023 – 2031ம் ஆண்டு வரையான ICC யின் முக்கிய தொடர்களுக்கான அட்டவணை வெளியீடு

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி முதல்...

IPL போட்டிகள் இரத்து

இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகள் உள்ளிட்ட சகல விளையாட்டு போட்டிகளையும் இரத்து செய்வதற்கு மாநில அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ்...

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரட்ன தலைமையிலான அணியில் 15 வீரர்கள் அடங்குகின்றனர். கடந்த...

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி – 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி - 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கட் அரங்கில்...

மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டுவண்டி – 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நேற்று பல்லேகலையில் போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய...