சிறந்த கால்பந்து வீரருக்கான விருது மெஸ்ஸி வசம்
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கல் நிகழ்வுகள் பாரிஸில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கல் நிகழ்வுகள் பாரிஸில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
FIFA உலக்கிண்ண உதைப்பாந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆஜன்டினா அணி வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. நேற்று நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஜன்டினா அணிகள் மோதின . கட்டாரின் லுசைல் (Lusail) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 8.30 இற்கு போட்டி ஆரம்பமானது. போட்டி தொடங்கிய
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 3வது இடத்தை தெரிவுசெய்வதற்கான போட்டி நாளை இரவு 8.30க்கு நடைபெறவுள்ளது. க்ரோஷியா மற்றும் மொரோக்கோ ஆகிய அணிகள் கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் மோதவுள்ளன. அரையிறுதியில் தோல்வியுற்ற இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி 3 வது இடத்திற்கு தெரிவுசெய்யப்படும். முதலாவது அரையிறுதியில் க்ரோஷியா, ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியடைந்திருந்தது. 2 வது அரையிறுதியில்
உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் அணி தகுதிப்பெற்றுள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் மொரோக்கோவை எதிர்த்து விளையாடிய, பிரான்ஸ் 2 – 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிப்பெற்றது. போட்டி ஆரம்பித்து 5வது நிமிடத்தில் தியோ ஹெர்ணான்டஸ் பிரான்ஸ் அணி சார்பில் முதலாவது கோலை பதிவுசெய்தார். போட்டியின் 79வது நிமிடத்தில் ரெண்டல் கோலோ மவுனி
உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா – குரோஷியா-பிரான்ஸ் மற்றும் மொரக்கோ அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் அரையிறுதிச் சுற்றுப்போட்டி எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது. ஆர்ஜென்டீனா மற்றும் குரோஷிய அணிகளுக்குஇடையில் இந்தப் போட்டி நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டிஎதிர்வரும் 15ம் திகதி நடைபெறும். இதில் பிரான்ஸ் மற்றும் மொரக்கோ அணிகள்பலப்பரீட்சை
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2022ம் ஆண்டுக்கான உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் கோளாகலமாக கட்டாரில் ஆரம்பமாகியுள்ளது. போட்டிகளை நடத்தும் கட்;டார் அணியும், ஈக்வடோர் அணியும் தொடரின் முதல் போட்டியில் அலி பெயாட் மைதானத்தில் ஒன்றை ஒன்று எதிர்க்கொண்டிருந்தன. விறுவறுப்பான ஆட்டத்தில் ஈக்வடோர் அணி 2 – 0 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் 16 வது
பிரபல கால்ப்பந்தாட்ட வீரர் லயனல் மெசி தான் பிரதிநிதித்துவப்படுத்திய பார்சிலோனா கழகத்தில் இருந்து விலகியுள்ளார். புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவிருந்த நிலையில் அது கைவிடப்பட்டமையால் லயனல் மெசி பார்சிலோனா கழகத்தில் இருந்து நீங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பொருளாதார மற்றும் கட்டமைப்பு சார்ந்த தடைகளை மேற்கோள்காட்டி முன்னெடுக்கப்படவிருந்த புதிய ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய பார்சிலோனா கழகத்திற்கும்
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா, விளையாட்டுத் துறை வர்ணனையாளர் சஞ்சனா கணேசன் இருவருக்கும் கோவாவில் நேற்று மார்ச் 14ஆம் திகதி திருணம் நடைபெற்றது. இதில் வெளிநபர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள் 20 பேருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி- ஆனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜென்டினாவின் முன்னாள் பிரபல உதைப்பந்தாட்ட வீரர் தியாகோ மெரடோனா மாரடைப்பினால் தனது 60 வயதில் உயிரிழந்தார். உடல் நிலை சீரற்றிருந்ததினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இரு வாரங்களுக்கு முன்னர் அவசர சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டார். நேற்று புவனோஸ் அயஸ் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள அவரது வீட்டில் மாரடைப்பினால் மரடோனா உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் அறிவித்தன. 1970