தேசிய செய்திகள்

ரயிலுடன், டிப்பர் வண்டியொன்று மோதி விபத்து..

ரம்புக்கனையிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், டிப்பர் வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. மீரிகம மற்றும் வில்லவத்த ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் குறுக்கு...

மேலும் 335 பேர் பூரணமாக குணம்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின்...

17 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியது லங்கா உப்பு கம்பனி..

17 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியது லங்கா உப்பு கம்பனி..

இவ்வருடத்தில் லங்கா உப்பு கம்பனி 17 கோடி ரூபா சாதனைமிகு தேறிய இலாபத்தை ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிசாந்த சந்தபரன தெரிவித்துள்ளார். உப்பு கம்பனி ஊழியர்களுக்கு...

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமென சுகாதார பிரிவு அறிவுறுத்தல்..

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்டதன் பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவடைகின்றமையினால் மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா...

கப்பலில் உள்ள எரிவாயுவை தரையிறக்குவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று..

கப்பலில் உள்ள எரிவாயுவை தரையிறக்குவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று..

லிட்ரோ கேஸ் நிறுவனம் அண்மையில் நாட்டுக்கு இறக்குமதி செய்த எரிவாயு தொகையை தரையிறக்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளது. லிட்ரோ நிறுவனத்திற்கு சொந்தமான...

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்..

13.12.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் ,தமிழ் மொழியில் மொழி...

பொல்ஹேன்கொட பகுதி வீடமைப்பு திட்டம் நாளை மக்களின் உரிமைக்கு..

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 528 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டம் நாளைய தினம் மக்களின் உரிமைக்காக கையளிக்கப்படவுள்ளது. வீடமைப்பு திட்டத்திலுள்ள ஒரு வீட்டின் பெறுமதி...

சுற்றுலா செல்லக்கூடிய 9 இடங்ள் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுப்பு

சுற்றுலா செல்லக்கூடிய 9 இடங்ள் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுப்பு

சுற்றுலா செல்லக்கூடிய 9 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவற்றில் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் 9 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் சுற்றுலா...

நாட்டில் நேற்றைய தினம் 747 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் 747 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 73 ஆயிரத்து 649 ஆக...

கடந்த வருடத்தில் 30 ஆயிரத்து 601 டெங்கு நோயாளர்கள் அடையாளம்..

டெங்கு நோயை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பதற்கு ஒன்றிணைந்த தேசிய வேலைத்திட்டம்

டெங்கு நோயை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பதற்கு ஒன்றிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய சகல நிறுவனங்களிலும் டெங்கு நோயை கட்டுப்படுத்த மற்றும் தடுப்பதற்கான...