தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மற்றுமொரு குழுவினர் கைது..

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மற்றுமொரு குழுவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தே நபர்கள் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடற்பகுதியூடாக அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் படகில்...

எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழப்பு

 எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்த சம்பவம் பயாகல பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த நபர் இன்று அதிகாலை 02.30 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். அவர் வைத்தியசாலையில்...

கடவுச்சீட்டை பெற காத்திருந்த வரிசையில் குழந்தை பிரசவம்..

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். ஹட்டனை சேர்ந்த 26 வயதான பெண் கடவுச்சீட்டை பெறும் நோக்கில்...

சந்திவெலி பகுதி கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்..

சந்திவெலி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 38 வயதான ஆணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றியதில்...

இன்றைய தினமும் சில ரயில் சேவைகள் ரத்து..

இன்றைய தினமும் சில ரயில் சேவைகளை ரத்து செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அதிகளவான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்ளத்தின் பொது...

இன்றைய வானிலை

நாட்டின் இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் பிரதானமாக சீரான...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட் மற்றும் மதுபான போத்தல்கள் மீட்பு

சுங்கவரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட் மற்றும் மதுபானங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு...

வெலிமடை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 7 வீடுகள் சேதம்..

நேற்று பிற்பகல் வெலிமடை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 07 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் வெலிமடை தோட்டத்திற்கு அருகில் வீடு ஒன்றின் மீது மரம் விழுந்ததில் இருவர்...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் பிணையில் விடுதலை..

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம்...

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பிணையில் விடுவிப்பு..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட போதே இவர்கள் இவ்வாறு கைது...