தேசிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பிணையில் விடுதலை..

தேசிய வருமான திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு..

பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தேசிய வருமான திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நிதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானதென உத்தரவிடுமாறு மனுவில்...

1.8 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்கள் சீனாவிடமிருந்து, இலங்கைக்கு நன்கொடை..

சீனா, இலங்கைக்கு 1.8 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. குறித்த அத்தியாவசிய மருந்துப்பொருட்களை எடுத்துவரும் இரு விமானங்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன. சீனா...

நிறுவன பதிவுக்கான கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

நிறுவன பதிவுக்கான கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிறுவன பதிவு கட்டண மறுசீரமைப்பானது கடந்த 25ம் திகதி முதல்...

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை எடுத்துவந்த முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு..

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை எடுத்துவந்த முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதில் 12 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் யூரியா உரம் எடுத்துவரப்பட்டுள்ளது. இம்முறை...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது..

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர்; நெடுந்தீவு கடற்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் மீன்பிடியில்...

சில அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் மீள திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் மீள திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்பட்ட தேசிய கட்டிட...

பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப்பொருள் விற்பனை

பாணந்துறை எலுவில சந்தி பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் மாவா போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்த உரிமையாளர் ஒருவர் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான...

වර්ෂාවත් සමඟ ඩෙංගු යළි හිස එසවීමේ අවධානමක්

மழையினால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம்

மழையினால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் டெங்கு பரவும்...

பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

நாட்டின்  மேல், சப்ரகமுவ மற்றும் மத்தியமாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

யால சம்பவத்துடன் தொடர்புடை அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த மூவரடங்கிய குழு..

யால சரணாலயத்திலுள்ள வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 வாகனங்களை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. குறித்த சம்பவம் கடந்த...