தேசிய செய்திகள்

சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த...

புதையல் ஊடாக கிடைக்கப்பெற்றதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் மூவர் கைது..

புதையல் ஊடாக கிடைக்கப்பெற்றதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன்   3 சந்தேக நபர்கள் பானந்துறை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலிருந்து...

கறுப்புப்பட்டி போராட்டத்தில் வைத்தியர்கள்..

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் முதல் கறுப்பு வாரத்தை அறிவித்துள்ளது. வைத்தியர்கள் கறுப்பு பட்டியணிந்து இன்றைய தினம்...

கொலன்னாவ தனுஷின் ஆதரவாளர் ஒருவர் கைது..

டுபாயில் தலைமறைவாகி போதைப்பொருள் வலையமைப்பை முன்னெடுத்துச்செல்லும் கொலன்னாவ தனுஷின் ஆதரவாளர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யகட தரிந்து எனும் குறித்த சந்தேக நபர்...

கரையோர ரயில் பாதையின் போக்குவரத்து பாதிப்பு

சமுத்திரதேவி கடுகதி ரயில் இன்று (23) காலை களுத்துறை நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இதன் காரணமாக கடலோர ரயில் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நிறைவு

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று...

இடியுடன் கூடிய மழை

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய...

திறைசேரியில் போதியளவு பணம் இல்லாத நிலையிலேயே தேர்தல் பிரவேசம்..

அத்தியாவசிய செலவுகளை கூட பூர்த்தி செய்ய போதியளவு பணம் திறைசேரியில் இல்லாத நிலையே தற்போது காணப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் எதிர்கால செலவுகளை எவ்வாறு சந்திப்பது என்பது தீர்க்கப்பட...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு

இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதே தனது இலங்கை விஜயத்தின் முதன்மையான நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை...

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக முன்னர் ஜனாதிபதி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக முன்னர் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....