தேசிய செய்திகள்

படுகொலை சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது

படுகொலை சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் ஹோகந்தர பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கைதான சந்தேகநபர் இன்று கடுவலை நீதவான்...

பொருளாதார வளர்ச்சிக்கென தெளிவான திட்டங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய

பொருளாதார வளர்ச்சிக்கென தெளிவான திட்டங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய

பொருளாதார வளர்ச்சிக்கென தெளிவான திட்டங்கள் முன்வைக்கப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விவசாய துறைக்கு முன்னிலை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள்...

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்குமிடையில் முக்கியத்துவம் வாய்ந்த...

முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து அறிக்கை

தீர்மானம்மிக்க சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை பாதுகாத்து கட்சியையும் பாதுகாக்கும் நடவடிக்கைக்கென அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் விசேட...

மழையுடனான வானிலை அதிகரிப்பு

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு...

‘இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்’ நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்

‘இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்’ நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்

'இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்' நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று(11) பிற்பகல் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது....

பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு..

பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. முன்வைக்கப்பட்ட சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரிகள் உறுதியளித்துள்ளமையை தொடர்ந்து எதிர்வரும்...

எல்பிட்டிய பிரதேச சபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம்

எல்பிட்டிய பிரதேச சபை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம்

எல்பிட்டிய பிரதேச சபைக்காக நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி சோமரட்ன விதாரனபதிரன தெரிவித்தார். இந்தக் கட்சிக்கு...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ மற்றும் காலி பகுதிகளில் அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர் ஒருவரிடமிருந்து இரண்டு கிலோ 248 கிராம் புகையிலைசார் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக...

கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன

நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன. கிரேண்ட்பாஸ் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய இன்றிரவு 10 மணியிலிருந்து...