அக்கம் பக்கம்

358 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை

போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் மீண்டும் சேவையில் ஈடுபட தயார்..

போயிங் 737 மெக்ஸ் ரக விமானம் மீண்டும் சேவையில் ஈடுபட தயாராகவுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற விமான விபத்துக்கள் காரணமாக குறித்த ரக விமானங்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தன....

அல்குவைதாவின் புதிய தளம் ஈரானில் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தகவல்..

பக்தாக்கில் இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பொறுப்பை ஐ.எஸ்அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது..

ஈராக் தலைநகரான பக்தாக்கில் இடம்பெற்ற இரு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பொறுப்பை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. ஈராக்கின் மத்திய பக்தாக் பகுதியில் சன நெரிசல் மிக்க...

இங்கிலாந்தில் உருவான மாறுபட்ட கொரோனா வைரஸ் தற்போது 60 நாடுகளில் பரவல்..

இங்கிலாந்தில் உருவான மாறுபட்ட கொரோனா வைரஸ் தற்போது 60 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தற்போது முன்பை விட பத்து மடங்கு பரவுவதாக உலக சுகாதார அமைப்பு...

பதவியேற்ற முதல் நாளிளேயே 15 நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்..

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற முதல் நாளிலேயே, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். அவ்வாறான 15 நிர்வாக உத்தரவில்; அவர்...

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று சத்தியப்பிரமாணம்

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30க்கு வொசிங்டனில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். ஜோ பைடன் சத்தியப்பிரமாணம் செய்யதன் பின்னர் அவர்...

ட்ரம்பின் யூடியூப் கணக்கு தொடர்ந்தும் ஒரு வாரத்திற்கு முடக்கம்

டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் கணக்கு தொடர்ந்தும் ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டிருக்குமென யூடியூப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் வன்முறைகளை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்...

இந்தியாவின் உத்தர பிரதேஷில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவர் மரணம்

இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்;ட ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும் அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மொராதாபாத் மாவட்ட...

ட்ரம்பின் பிரமாண்ட பிரியாவிடை கோரிக்கையை பென்டகன் நிராகரிப்பு..

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிரமாண்ட பிரியாவிடை கோரிக்கையை, பென்டகன் நிராகரித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். நாளைய தினத்துடன் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம்...

358 இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை

தடுப்பூசி கிடைக்கும் வரை எல்லைகளை திறக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா அறிவிப்பு..

சர்வதேச எல்லைகளை திறக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தமது நாட்டு சனத்தொகையில் பெரும்பான்மை மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் வரை இந்த தீர்மானத்தை பின்பற்றவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது....

ட்ரம்பிற்கு எதிரான குற்றப்பிரேரணை நிறைவேறியது..

ட்ரம்ப் குற்றப்பிரேரணையின் மூலம் தோல்வியடைந்ததை அடுத்து குடியரசு கட்சியில் பிளவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றப்பிரேரணையின் மூலம் தோல்வியடைந்ததை அடுத்து குடியரசு கட்சி பிளவுபட்டுள்ளது. டொனால்ட் டர்ம்பிற்கு எதிரான குற்றப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக இவரை பிரதிநிதித்துவப்...