பக்கத்தை காணவில்லை

மன்னிக்கவும், நீங்கள் தேடிய பக்கம் கிடைக்கவில்லை. சரியான பாதத்தை தேட முயற்சிக்கவும் அல்லது கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்யவும்:

சமீபத்திய செய்திகள்

கல்வி கட்டமைப்பில் மாற்றம் வேண்டும் – அமைச்சர் சுசில்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்கள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த...

ஞானசார தேரர் வைத்தியசாலையில்

ஞானசார தேரர் வைத்தியசாலையில்

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரரை பார்வையிட சென்றிருந்த ராவணா...

இலங்கை – பங்களாதேஷ் 2வது டெஸ்ட் நாளை

இலங்கை – பங்களாதேஷ் 2வது டெஸ்ட் நாளை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி காலை 9.30க்கு பங்களாதேஷ் ச்செட்டக்ரேமில் போட்டி ஆரம்பமாகும். முதல் டெஸ்ட்...

விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

இலங்கை கிரிக்கட் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

இலங்கை கிரிக்கட் உலகின் முன்னணி நிலைக்கு மீண்டும் வருவதை காண்பதே தனது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியலையும் விளையாட்டும் வேறுபடுத்தி பார்ப்பதன்...

சிறைச்சாலை தரவுகளை கணணிமயப்படுத்த நடவடிக்கை..

சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகள் இன்று (29) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக...

சிவனொளிபாதமலையில் இருந்து விழுந்த வௌிநாட்டவர்

சிவனொளிபாதமலையில் இருந்து விழுந்த வௌிநாட்டவர்

இரத்தினபுரி - சிவனொளிபாதமலை வீதியின் எஹலகனுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளார். இந்திய பிரஜையான குறித்த...

விசேட வர்த்தக வரியை நீக்க நடவடிக்கை

விசேட வர்த்தக வரியை நீக்க நடவடிக்கை

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும்...

சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி

சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி

நெருப்புக்கோழி ஒன்று சாலைகளில் ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் சாலைகளில் அங்கும்,...

மின்சாரம் தாக்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மின்சாரம் தாக்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தெனியாய பிரதேச பாடசாலையொன்றில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிக்காக விளையாட்டு இல்லங்கள் தாயார் செய்வதற்காக மூங்கில் மரங்களை வெட்டச் சென்ற இரு மாணவர்களுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. குறித்த...

இன்றும் எதிர்வரும் ஞாயிறும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றும் எதிர்வரும் ஞாயிறும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புனித வெள்ளிக்கிழமையான 29 ஆம் திகதியும்  உயிர்த்த ஞாயிறு தினமான 31 ஆம் திகதியும்  நாட்டிலுள்ள  அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரீகர்கள் மற்றும் அவர்களது பயணப்பொதிகளை...