இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதற்தடவையாக நெனொ தொழில்நுட்பத்தில் இயங்கும் செய்மதியை, விண்வெளிக்கு அனுப்பத் தயாராகிறார்கள். ஜப்பானுடன் இணைந்து - ஆதர் சி கிளார்க் மத்திய நிலையத்தைச்...
சீகிரியாவை கண்டுகளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நேரங்களில் இன்று முதல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சீகிரியாவை இன்று முதல் காலை 6.30 மணிமுதல் பார்வையிட முடியும். இதற்கு முன்னர் காலை 7 மணிமுதல்...
ஐ நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில்...
சர்வதேச வலிப்பு தடுப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை அடிப்படையாக கொண்டு நோயைத்தடுப்பதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை வலிப்பு தடுப்பு சங்கமும் சுகாதார அமைச்சும் நடவடிக்கைகளை...
தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் கொழுந்து பறிக்கும் மபெரும் போட்டியொன்று மடுக்கெலே தோட்டத்தில் இடம்பெற்றது. தலவாக்கலை பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான மட்டுகலே தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும்...
மனித இனத்திற்கு கடவுள் அளித்துள்ள மாபெரும் கொடை இயற்கை வளம் தான்.துர்திஷ்டவசமாக இன்று நாம் அதனை மிகவும் வேகமாக இழந்து வருகின்றறோம்.எமது நீண்ட கால அணுகுமுறை உள்ளிட்ட...
தொடர் விடுமுறையினால் அதிகளவான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளனர். சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானோர் சிவனொளிபாதமலைக்கு பயணித்துள்ளனர். யாத்திரிகர்களின் நலன்கருதி தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார்...
இலங்கையில் பதிவாகும் மரணங்களில் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2 ம் இடத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புற்றுநோயிலிருந்து மக்களை காப்பாற்றும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....
நாட்டில் ஆயிரத்து 683 தொழு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில்...
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் மாநகர சபை திடலில் ஆரம்பமாகின்றது. இந்தக் கண்காட்சி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும். வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளில்...
© 2024 ITN News - Powered by ITN DIgital.