கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் 0
த சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதுடைய கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.