வணிகம்

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுகிறது

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் நிவாரணங்கள் மற்றும் பிரதிலாபங்கள் மேலும் அதிகரிப்பு

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 81 பில்லியன் ரூபா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்கள், இளம் சமுதாயத்தினர், பெண் தொழில்...

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்க பல நாடுகள் தீர்மானம்

இலங்கைக்கான சுற்றுலா தடையை நீக்க பல நாடுகள் தீர்மானித்துள்ளன. சீனா, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து நாட்டில்...

படைப்புழுவினால் சேதமடைந்த பயிர் நில செய்கையாளர்களுக்கு நஷ்டயீடு

சேனா படைப்புழுவினால் சேதமடைந்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 79 சோளச் செய்கையாளர்களுக்கு நஷ்டயீடு வழங்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தலைமையில்...

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிதாக பேச்சுவார்த்தை

தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

கடந்த மாதம் 20.8 மெட்ரிக் தொன் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, தேயிலை தரகு தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் 15...

உல்லாச பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேசிய காப்புறுதி அறிமுகம்

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேசிய காப்புறுதி நிதியம் மேற்கொள்ளுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு...

பாசிப்பயறு இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை

பாசிப்பயறு இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை

பாசிப்பயறு இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . பாசிப்பயறு  இறக்குமதி எதிர்காலத்தில் நிறுத்தப்படும் என்று அமைச்சர் பி. ஹாரிசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மர முந்திரிகைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பமான வானிலை மற்றும் பூச்சித் தாக்கம் காரணமாக குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார்...

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக எக்ஸ்பிரஸ் ட்ரிபியுன் வெளியிட்டிருந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பாகிஸ்தானிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க நிதி ஒதுக்கீடு

பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நெற்பயிர்ச்செய்கை இடம்பெறும் ஐந்து ஏக்கர் காணி மற்றும் ஏனைய...

அரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு

2017ம் ஆண்டை விட கடந்த ஆண்டு அரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு அரசின் முழு வருமானம் 1932.5...