சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. இது சிறந்தவொரு நிலையாகுமென சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சுற்றுலா...
மலையகத்தில் நுண்கடன் நிறுவனங்களிலிருந்து அரச ஊழியர்கள் கடன் பெறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த நிறுவனங்களில் கடன் பெற்று பலர் தங்களது தங்க நகைகளை அடகு...
நாட்டில் இம்முறை மரமுந்திரிகை அறுவடை அதிகரித்துள்ளது இதனால் மரமுந்திரிகை இறக்குமதியை இடை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபன தலைவர் தர்மஸ்ரீ பண்டார கருணாரத்ன தெரிவித்துள்ளார். மரமுந்திரிகை இறக்குமதிக்கான...
சிட்னி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி பயணிகள் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால் அதிகளவான அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய...
அநுராதபுரம் வலிசிங்ஹ ஹரிச்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் என்டர்பிரைஷ் ஸ்ரீ லங்கா கண்காட்சியின் 3 ம் நாள் இன்றாகும். கண்காட்சியை கண்டுகளிப்பதற்கு பெருந்திரளானோர் இணைந்துள்ளனர். காலை 10...
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வருட மத்திய காலப்பகுதிக்கான நிதி நிலைமை தொடர்பாக அறிக்கையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியின் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி 3.7 சதவீதமாக...
சுகாதார பாதுகாப்பு மற்றும் தரமான விவசாய உற்பத்திக்கான வேலைத்திட்டம் அல்லது கெப் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் காய்கறி மற்றும் பழவகை பயிர் உற்பத்திகள் விவசாய திணைக்களத்தின் மூலம்...
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மரமுந்திரிகை தோட்டங்களை அபிவிருத்தி செய்வது குறித்து விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. வடமாகாணத்திலுள்ள மரமுந்திரிகை தோட்டங்களை...
சிகரட் தயாரிப்பு ஒரு பில்லியனினால் குறைந்திருப்பதாக சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி பாலித்த அபயகோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஸ்தம்பிதமடைந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகள் தற்போது உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. போக்குவரத்து பிரிவின் செயற்பாடுகளும்...
© 2024 ITN News - Powered by ITN DIgital.