வணிகம்

சுற்றுலாத்துறைக்கான நிவாரணங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு

நாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபாவை முதலீடு செய்ய இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஐரோப்பிய சந்தை தொடர்பில் இதன் போது கூடுதல்...

இறப்பர் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்காக புதிய வேலைத்திட்டம்

றப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு

றப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கும் இலங்கை றப்பர் தொழிற்துறை சங்கத்திற்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்தள்ளது. இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. தேயிலை எற்றுமதிக்கான பொதியிடும் பொருட்கள்...

ஏற்றுமதி துறையை பலப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக கொடுக்கல், வாங்கல்களின்போது ஏற்படும் சிரமங்களை முடிவுக்கு கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். இதில் மேலும் பல விடயங்கள் தொடர்பிலும்...

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுகிறது

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. யாழ் மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கிடையில் விவசாய தொழிற்துறை, கைத்தொழில், மீன்பிடி மற்றும் சுற்றுலா...

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. யாழ் மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கிடையில் விவசாய தொழிற்துறை, கைத்தொழில், மீன்பிடி மற்றும் சுற்றுலா...

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரிப்பு

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரிப்பு

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரித்துள்ளதாக ரஜரட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அறுவடைக்கு சிறந்த விலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மகாவெலி எச் வலயத்தின் பொலன்னறுவை மற்றும அநுராதபுரம்...

அதிகரித்த விலையில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

அதிகரித்த விலையில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகிறது. விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு செய்யும் போது அதற்கான விலையை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர்...

அமெரிக்க சீன வர்த்தக முரண்பாட்டினால் ஆசிய பங்கு சந்தை வீழ்ச்சி

அமெரிக்க சீன வர்த்தக முரண்பாட்டினால் ஆசிய பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினத்திற்கான கணக்கெடுப்பின்படி ஆசிய பங்குச்சந்தையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீன...

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம்

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுமென நெற்சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார். விவசாயிகளிடமிருந்து...