வணிகம்

நாளை முதல் முட்டை விலை குறைகிறது…

நாளை முதல் முட்டையின் விலை இரண்டு ரூபாவால் குறைக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும்...

ஏற்றுமதி வருமானத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள்

ஏற்றுமதி வருமானத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளத. இதன் ஊடாக பெருந்தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு நிவாரணம் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும்...

அம்பாறை விவசாயிகளுக்கு இலவச உரம் விநியோகம்

விவசாயிகளுக்கு சேதனப்பசளையை வழங்குவதற்கு நடவடிக்கை

பெரும்போகத்திற்கென 45 ஆயிரம் ஹெக்டெயர் செய்கை நிலங்களுக்கு சேதனப்பசளையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய உர செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நான்கு கட்டங்களாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென...

தடைப்பட்டிருந்த தலைமன்னார் பகுதி கருவாடு உற்பத்தி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

ஒரு சில மாதங்களாக தடைப்பட்டிருந்த தலைமன்னார் பகுதியின் கருவாடு உற்பத்தி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று பரவலையடுத்து கருவாடு தயாரிப்பு செயற்பாடுகளும் ஒரு சில மாதங்களுக்கு தடைப்பட்டதாக...

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிவாரணம்

வரவு செலவுத் திட்டத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வழிமுறைகள் அறிமுகப்படுத்து அவசியம் என்று இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்....

கடன் அட்டை, வங்கி மேலதிகபற்று, தங்க ஆபரணங்களை அடகு வைத்தல் போன்வற்றுக்கான வட்டி வீதம் குறைப்பு

கடன் அட்டை, வங்கி மேலதிக பற்று தங்க ஆபரணங்களை அடகு வைத்தல் போன்வற்றுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வர்த்தக இடைவெளி குறைவடைந்து...

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார். இரணைமடு குளம்...

சோளச் செய்கை மூலம் புத்தளம் மாவட்டத்தில் அதி கூடிய விளைச்சல்

சிறுபோகத்தில் சோளச் செய்கை மூலம் புத்தளம் மாவட்டத்தில் அதி கூடிய விளைச்சல் கிடைத்துள்ளது. கூடுதலான விவசாயிகள் சோளச் செய்கையில் இம்முறை ஈடுபட்டுள்ளனர். புத்தளம் மாவடடத்தில் 1,500 ஏக்கருக்கும்...

வாசனைத் திரவிய ஏற்றுமதியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நாட்டின் வாசனைத் திரவிய ஏற்றுமதியை அதிகரிப்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி தேவையை பூர்த்தி நெய்யும் நோக்கில் மக்கள் வங்கி வாசனைத் திரவிய உற்பத்தியாளர்கள் மற்றும்...

இதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு

40 மெற்றிக் டொன் நெல்லை இதுவரை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளதான நெற் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. அதிகூடிய நெல் விளைச்சல் அம்பாரை மாவட்டத்திலிருந்து கிடைத்துள்ளதாக அதன் தலைவர்...