வணிகம்

இம்மாத லிட்ரோ எரிவாயு விலைகள்

லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். கடந்த ஜனவரி 01ஆம்...

උඩරට එළවළු රැසක මිල සැලකිය යුතු මට්ටමකින් පහළට

மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிப்பு

காய்கறிகளின் விலை குறைந்து வருவதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் மலையக மரக்கறிகளை விநியோகிக்கும் பிரதான இடமாக கப்படிபொல பொருளாதார நிலையம் உள்ளது. மலையக...

சந்தையில் மரக்கறிகளின் விலையில் மாற்றம்

பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மிகவும் குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளதுடன், ஒரு கிலோ தக்காளி மற்றும்...

பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள்

பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள்

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள்...

உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் விலை துரிதமாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்கான கேள்வி குறைவடைந்தது. இந்நிலையில் தற்போது மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். சகல பொருளாதார மத்திய...

மசகு எண்ணையின் விலை அதிகரித்துள்ளது

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மசகு எண்ணையின் விலை பதிவு வீழ்ச்சியை கண்டுள்ளது. இதன்படி உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.41...

மேலும் அதிகரித்த மரக்கறி விலை

மரக்கறி விலை மேலும் அதிகரித்துள்ளது. இந்தநிலமை மேலும் தொடரலாமென கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மழையினால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டமையே இதற்கு காரணம் என...

டிசம்பர் மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு

டிசம்பர் மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு

நாட்டின்  உத்தியோகபூர்வ வெளிநாட்டு  கையிருப்பு கடந்த நவம்பரில் 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் 23.2%  உயர்வடைந்து 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி...

வெளிநாட்டு கையிருப்பு 4 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இவ்வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. எதிர்ப்பார்த்ததைவிட கூடுதலான அளவு அந்நியசெலாவணி இருப்பு கிடைத்துள்ளது. அந்நியசெலாவணி அதிகளவில் கிடைத்ததால்...

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 2024 ஆம்...