வணிகம்

பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பம்

பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்காக 16 ஆயிரத்து 655 மில்லியன் ரூபா நிதி...

3 மாதங்களுக்காக இன்று முதல் 27 பொருட்களின் விலைகள் குறைப்பு..

அரிசி, கோதுமை மா, சீனி, பால்மா உள்ளிட்ட 27 வகையான பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 3 மாதங்களுக்கு இந்த விலைக்குறைப்பு அமுலில் இருக்குமென...

மளிகைப்பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டதன் மூலம் பல்வேறு இலாபங்கள்..

மளிகைப்பொருட்களின் இறக்குமதி தடைசெய்யப்பட்டதன் மூலம் பல்வேறு இலாபங்கள்..

மளிகைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் பல பிரதிபலன்கள் கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். "மளிகைப்...

அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் சிலவற்றுக்கான விலை நாளை மறுதினம் முதல் குறைப்பு..

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றுக்கான விலை நாளை மறுதினம் முதல் குறைக்கப்படவுள்ளது. அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், ரின்மீன், சவர்க்காரம்,...

சில வங்கிகளின் தவறான செயற்பாடுகள் தொடர்பில் கவனம்

சில வங்கிகளின் தவறான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல், பணம் அறவிடப்படும் சம்பவங்கள்...

27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளதாக...

கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல் கொள்வனவை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ள அனர்த்தம் மற்றும் அரக்கொத்தி தாக்கம்...

இணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி

இணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி

சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் செல்லிட கொடுப்பனவுச் செயலிகள் ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் மற்றும் ஏமாற்றங்கள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் இலங்கை மத்திய...

பங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..

பங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..

கொழும்பு பங்கு சந்தை வரலாற்றில் சகல விலைச்சுட்டெண்களும் அதி கூடிய பெறுமதியை காட்டியிருந்தது. இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது சகல பங்குகளின் விலைச்சுட்டெண்களும் 7972.66...

இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு

இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு

உள்நாட்டில் இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள குயிக் சொப் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது வர்த்தக நிலையம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. நஞ்சற்ற...