அடுத்த சில நாட்களில் மழை நிலைமை
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமைஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும்...
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமைஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும்...
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொரளை மயான ஊழியர்களிடம்...
100 கோடி ரூபா செலவில், 1000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகிறது. இன்று இரவு 07.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதல் போட்டியில் இலங்கை அணி முதலில்...
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், பாம்பு தீண்டி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 49 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முள்ளிப்பொத்தானை பகுதியில், வயலில் வைக்கோல்களை...
யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கெதிரான பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் தகவல்களை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம்...
ஹெட்டன், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டப்பகுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தால், 7 வீடுகள் தீக்கரையாகியுள்ளன. நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் நேற்றிரவு 7 மணியளவில்...
பாராளுமன்றத்தை கலைக்கப்படும் தினம், நாளை அறிவிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி நள்ளிரவு அல்லது அதற்கு அடுத்தநாள் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....
கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில் உலக பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்களவு...
போதை பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி அரசாங்க அதிகாரிகள் எந்தவித போதை பொருளையும் பாவிப்பதில்லையென உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். நேற்று ஆரம்பமான போதை பொருள் ஒழிப்பு வாரம் ஜூலை...
© 2024 ITN News - Powered by ITN DIgital.