ITN News Editor

ITN News Editor

சியம்பலாண்டுவ பகுதியில் சூரியசக்தி பூங்கா..

சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்படுமென ராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் குறித்து அதிகாரிகளை...

இத்தாலியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மில்லியனை தாண்டியது..

இத்தாலியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மில்லியனை தாண்டியது. வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்கள் வார இறுதியில் தெற்கு இத்தாலியின் நேபல்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்க காத்திருந்த போது...

மெனிங் சந்தை ஊழியர்களாயின் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள்..

கொழும்பு மெனிங் வர்த்தக சந்தையுடன் இணைந்து சேவையாற்றிய நபர்கள் இதுவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படாவிடில் உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்...

46 வது கொரோனா மரணம் நேற்று இரவு பதிவாகியதுடன் 635 பேர் தொற்றாளர்களாக அடையாளம்..

நாட்டின் 46 வது கொரோனா மரணம் நேற்றிரவு பதிவாகியது. அத்துடன் நேற்றைய தினத்தில் 635 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவிக்கிறது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில்...

தியவண்ணா ஒயாவில் விபத்துக்குள்ளாகியதில் காணமல்போன இளைஞரின் சடலம் மீட்பு..

தியவண்ணா ஓயாவில் வள்ளமொன்றும் தோணியொன்றும் நேற்று விபத்தக்குள்ளாகியதில் நீரில் மூழ்கி காணமல்போன நபரின் சடலம் இன்று காலை பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டது. தியவண்ணா ஓயாவின் பொல்துவ பாலத்திற்கு...

பிரதமர் பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு கண்காணிப்பு விஜயம்

அம்பாறை, பொத்துவில்லில் அமைந்துள்ள முஹுது மகா விகாரைக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.11.11) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். விகாரைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர்...

2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று

2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியது. நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்து முன்னர் காணப்பட்ட எந்தவொரு...

சீரற்ற காலநிலையால் மலையகத்தில் பனிமூட்டமான காலநிலை

இடியுடன் கூடிய மழை

நாட்டில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை...

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களை அதே இடத்தில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுதல் தடை செய்யப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய இடங்களுக்கு சென்றவர்கள் அதே இடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு ஈடுப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார்...

பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காகவே சமுர்தி நிவாரணம் வழங்கப்படுவதாக அமைச்சர் தலதா தெரிவிப்பு

சமுர்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் சமுர்தி நிவாரணத்தை வழங்குவதாகவும் வாக்குகளை எதிர்ப்பார்த்து அதனை வழங்கவில்லையெனவும் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இவ்வரசாங்கம் ஆட்சியில் இருக்கம்...

பக்கம் 2 இன் 3 1 2 3