Back to homepage

Posts From ITN News Editor

ප්‍රදේශ කිහිපයකට මි.මීටර් 75 ඉක්මවූ තද වැසි

ප්‍රදේශ කිහිපයකට මි.මීටර් 75 ඉක්මවූ තද වැසි

🕔09:35, 27.ஆக 2022

බස්නාහිර, සබරගමුව සහ වයඹ පළාත්වලත් මහනුවර, නුවරඑළිය, ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් විටින් විට වැසි ඇති වේ. සබරගමුව පළාතේත්, මහනුවර, නුවරඑළිය, ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානයකට මිලිමීටර් 75ට වැඩි තරමක තද වැසිද ඇති විය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව පවසයි.

Read Full Article
රන්ජන් රාමනායකට ඇමති මනූෂගෙන් තනතුරක්

රන්ජන් රාමනායකට ඇමති මනූෂගෙන් තනතුරක්

🕔19:01, 26.ஆக 2022

අද දින නිදහස ලැබූ රන්ජන් රාමනායක මහතාට තනතුරක් ලබාදීමට කම්කරු හා විදේශ රැකියා අමාත්‍යාංශය පියවර ගෙන තිබෙනවා. නිවේදනයක් නිකුත් කරමින් අමාත්‍ය මනූෂ නානායක්කාර මහතා පවසන්නේ විදේශ ගත ශ්‍රමිකයින්ගේ සුබසාධනය හා ප්‍රවර්ධනය සඳහා වන තානාපති ධුරයට රන්ජන් රාමනායක මහතා පත් කර

Read Full Article
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றது : அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றது : அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர்

🕔18:17, 12.நவ் 2020

நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதாக அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தை புறக்கணித்த குற்றச்சாட்டில் இரண்டு வருடங்களுக்கு மேலாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஜாலிய விக்ரமசூரிய ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக

Read Full Article
போகம்பர சிறைச்சாலை கூரையில் ஏறியவர்கள் வெற்று கையுடன் கீழ் இறங்கினர்..

போகம்பர சிறைச்சாலை கூரையில் ஏறியவர்கள் வெற்று கையுடன் கீழ் இறங்கினர்..

🕔18:13, 12.நவ் 2020

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ள கைதிகள் கூரை மீது ஏறி முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் சிறை வைக்கப்பட்டுள்ள ஒருசிலர் குறித்த செயற்பாட்டில் இணைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பழைய போகம்பர சிறைச்சாலையில் சுமார் 800 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில்

Read Full Article
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடுவதற்கு தடை : கண்காணிக்க ட்ரோன் கமராக்கள்..

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடுவதற்கு தடை : கண்காணிக்க ட்ரோன் கமராக்கள்..

🕔18:12, 12.நவ் 2020

இலங்கை இராணுவத்தில் புதிய படையணியாக ட்ரோனர் படையணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்ட ட்ரோனர் படையணி இலங்கை இராணுவத்தின் காளாற்படை பிரிவுடன் இணைந்து செயற்படவுள்ளது. நவீன ட்ரோனர் கருவிகளின் உதவியுடன் படையணியின் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Read Full Article
இன்று 2 கொரோனா மரணங்கள் பதிவு

இன்று 2 கொரோனா மரணங்கள் பதிவு

🕔16:49, 12.நவ் 2020

இன்று 2 கொரோனா மரணங்கள் பதிவு

Read Full Article
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,653ஆக உயர்வு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,653ஆக உயர்வு

🕔15:03, 12.நவ் 2020

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,653 ஆக உயர்வு

Read Full Article
தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்

🕔14:53, 12.நவ் 2020

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக இந்து மத தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அறிவூட்டுவதற்கான சுகாதார அமைச்சின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.. இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் தோட்டப்புற சமூகம் மற்றும் இந்து மத சமூகத்திற்கிடையே கொவிட் – 19 வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக அதிக அவதானம் செலுத்தி

Read Full Article
தனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்காக தொடர்ந்தும் நிவாரணங்கள்..

தனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்காக தொடர்ந்தும் நிவாரணங்கள்..

🕔13:09, 12.நவ் 2020

தனிமைப்படுத்தப்படுகின்ற குடும்பங்களுக்காக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வேலைத்திட்டமும் வாழ் வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்காக 5 ஆயிரம் ரூபா வழங்கும் வேலைத்திட்டமும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. பொலன்னறுவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 148 குடும்பங்களுக்காக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் ராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் வழங்கி

Read Full Article
பிரித்தானியாவில் இன்றைய தினம் கொவிட் மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியது..

பிரித்தானியாவில் இன்றைய தினம் கொவிட் மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியது..

🕔13:05, 12.நவ் 2020

பிரித்தானியாவில் இன்றைய தினம் கொவிட் மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியது. அத்துடன் அமெரிக்காலில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 10 நாட்களுக்குள் அமெரிக்காவில் ஒரு மில்லியனை தாண்டிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக 8 வது நாளாகவும் அமெரிக்காவில் நாளாந்த கொரோனா தொற்றாளர்களின்

Read Full Article