fbpx
ITN News Editor

ITN News Editor

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பம்

போதை பொருள் ஒழிப்பு வாரம் நாளை மறுநாள் ஆரம்பமாகி ஜூலை முதலாம் திகதி வரை அமுல்படுத்தப்படும்.எதிர்வரும் 26ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள போதை பொருள் பாவனை மற்றும் சட்ட...

சுவசெரிய திட்டத்திற்கு 11 இலட்சம் அழைப்புக்கள் : கிழக்கிற்கும் சேவை விஸ்தரிப்பு

1990 சுவசெரிய எம்பியூலன்ஸ் சேவைக்கு இதுவரை 11 இலசட்த்துக்கும் கூடுதலான அழைப்புக்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 2 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும்...

அவசரகால சட்டத்தின் கீழ் பெட்டிக்கலோ கெம்பஸை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : பேராசிரியர் ஆசூ மாரசிங்க

விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், பெட்டிகலோ கெம்பஸ் பிரைவட் லிமிடட் நிறுவனத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென கல்வி, மனித வள மேம்பாட்டு துறை கண்காணிப்பு...

பயணிகள் போக்குவரத்துக்காக பல ரயில்கள் சேவையில்

தற்போது புகையிரத வேலைநிறுத்தம் முன்னெடுககப்பட்ட போதிலும் மக்களுக்கு உயர்ந்தபட்சம் போக்குவரத்து சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில ரயில் சேவைகள் இடம்பெற்றதாக புகையிரத பொது முகாமையாளர் டிலாந்த...

ஆபிரிக்காவில் யானைகளின் சடலத்தை உட்கொண்ட கழுகுகள் மர்ம மரணம்

ஆபிரிக்காவில் யானைகளின் சடலத்தை உட்கொண்ட கழுகுகள் மர்ம மரணம்

ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் உடல்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த...

கைது செய்யப்பட்ட வைத்தியர் செய்கு ஷியாப்தீன் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை

கைது செய்யப்பட்ட வைத்தியர் செய்கு ஷியாப்தீன் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை

குருநாகல் பொது வைத்தியசாலையின் வைத்தியர் செய்கு ஷியாப்தீன் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை மருத்துவ சபையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் சொத்துக்களை சேகரித்தமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை...

குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம்

குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம்

அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்...

விபத்தையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூன்று இளைஞர்கள்

விபத்தையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூன்று இளைஞர்கள்

சிலாபம்-நாகவில பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெப் வண்டியும் மோட்டார் வாகனமும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.காயமடைந்து 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள்...

பக்கம் 1 இன் 9 1 2 9