ITN News Editor

ITN News Editor

விமான நிலையத்தில் மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டது

விமான நிலையத்தில் மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட ஒரு தொகை மாணிக்க கற்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டன. சட்டவிரோதமாக ருவன்டாவில் இருந்து தோஹா கட்டார் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த...

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடைமழையைத் தொடர்ந்து பல நீர்த்தேக்கங்களினதும் நீரோட்டங்களினதும் வான்-கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம்தெரிவித்துள்ளதாவது. நாட்டின் பல பாகங்களிலும் பெய்து...

மறு அறிவித்தல் வரை தென் கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

மறு அறிவித்தல் வரை தென் கிழக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது

தென் கிழக்கு பல்கலைக்கழகம் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் பல்கலையின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலையின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார்...

ட்ரம் புட்டினுக்கிடையில் சந்திப்பு

ட்ரம் புட்டினுக்கிடையில் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கிடையில் மேலுமொரு சந்திப்பை அடுத்த மாதம் மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம்...

කොළඹ අවට සැහැල්ලු දුම්රිය පද්ධතියකට සමාගම් 17 ක එකඟතාව

இலகு ரக புதிய புகையிரத சேவையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

கொழும்புக்கு அண்மித்த பகுதிகளுக்கு பொதுப்போக்குவரத்திற்காக இலகு ரக புதிய புகையிரத சேவையொன்றை அறிமுகப்படுத்த பெருமகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சேவைக்காக 7 புகையிரத...

கறுப்புக்கொடியுடன் போராடும் தோட்ட தொழிலாளர்கள்(Video)

கறுப்புக்கொடியுடன் போராடும் தோட்ட தொழிலாளர்கள்(Video)

தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென கோரி தோட்ட தொழிலாளர்கள் காலி முகத்திடலில் இன்று பாரிய போராட்டமொன்றை நடாத்தி வருகின்றனர். இது தொடர்பான மேலதிக செய்திகளை பார்க்க கீழுள்ள...

இடியுடன் கூடிய மழை பொழியலாம்

இடியுடன் கூடிய மழை பொழியலாம்

இலங்கையின் தென் மேற்கு பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் நாட்டின அதிகமான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன

தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன

நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுரு ஓயாவின் அருகில் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருந்து...

விபத்தில் இருவர் பலி

விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்த சம்பவமொன்று குருநாகல்-அநுராதபுரம் வீதியில் அம்பகஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் வாகனமொன்று சிறைச்சாலை வாகனமொன்றுடன் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4...

இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை

இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை

இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்று இடம்பெற்ற 5 ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி சிறியதொரு இடைவேளையின் பின்னர் மிகப்பெரும் வெற்றயொன்றினை பெற்றுக்கொண்டது. நேற்று ஆர்.பிரேமதாச...

பக்கம் 4 இன் 84 1 3 4 5 84