பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கைகள்
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக விசேட சோதனை…
மதில் இடிந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நியமனம்
புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நதீகா வட்டலியத்த இன்று (24) காலை நாராஹேன்பிட்ட -…
பசுக்களை கொண்டு சென்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி 8 பசு மாடுகளை கொண்டு சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஏனைய இரண்டு சந்தேக நபர்களையும் ஏப்ரல் (3) வரை…
நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த வெளிநாட்டு தூதுவர்கள்
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…
மோசடி வழக்கிலிருந்து கம்மன்பில விடுதலை
போலி அட்டோனி பத்திரம் தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்று 21…
நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்…
சொத்து பறிமுதலுக்கு புதிய சட்டம்
முறைகேடான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீள கையகப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் காணப்படும் சட்டமூலமொன்று ஏப்ரல் 8ம்…