பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
பல பகுதிகளுக்கு இன்று (17) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும்…
குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான…
பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும்…
சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு…
மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மார்ச் 24ஆம்…
E-8 விசா மோசடி தொடர்பில் ஒருவர் கைது
தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு…
ஹிஜாப் அணியாத பெண்களை கண்காணிக்கும் AI தொழில்நுட்பம்
உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க AI மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான்…
வைத்தியர் பாலியல் விவகாரம் – விளக்கமறியல் நீடிப்பு
அனுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். அவரை…