நாளை பல பகுதிகளுக்கு மழை
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் மழை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய,…
மார்ச் மாத அஸ்வெசும கொடுப்பனவு
2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளைய தினம் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய 12,597,695,000…
உணவு ஒவ்வாமைக்குள்ளான மாணவர்கள்
கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த பாடசாலையிலுள்ள…
மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு சட்ட நடவடிக்கை
மாணவர்களை தாக்கிய மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிரான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு…
சிறுவனின் மரணத்திற்கான காரணம் வெளியானது
கொழும்பு றிஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் சிறுநீரக நோய்க்கென சிகிச்சைப் பெற வந்த சிறுவன் ஒருவர்…
வருடாந்த தேர்த்திருவிழா
மாத்தளை நகரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தல்கள் தொடர்பில்…
மூன்று புதிய நீதிபதிகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி அனுர குமார…
இழப்பீடு தொகையுள்ள வங்கி கணக்கு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வங்கி கணக்கை முடக்கும் வகையில் வெளியிடப்பட்ட உத்தரவை நீக்குவதா? இல்லையா…
கழிப்பறையில் லஞ்சம் : சார்ஜன்ட் கைது!
ஹட்டன் பொலிஸ் பிரிவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர், இருபதாயிரம் ரூபா லஞ்சம்…