புதிய நியமனம்
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் செய்த பிரதமர்
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழிற்கு இன்றையதினம்(15) விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் இன்று காலை யாழ்ப்பாணம் இந்து…
44ஆவது ஆண்டில் கால் பதிக்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தேசிய நோக்கத்தை இடைவிடாமல் நிறைவேற்றி வரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்,…
ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
சமீபத்திய தரவுகளின்படி, இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான…
பயிரிடப்படாத நிலங்களுக்கு பயிர்ச்செய்கை
நாடளாவிய ரீதியில் பயிரிடப்படாத நிலங்களில் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்…
எரிந்த நிலையில் சடலம் மீட்பு
கடவத்தை கணேமுல்ல அதிவேக வீதிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத…
சுவாச நோய்கள் அதிகரிப்பு
சுவாச ரீதியிலான நோய்கள் தற்போது அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சுவாச…
வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 17 ஆம் திகதி
2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10.30…
எல்ல – வெல்லவாய வீதி குறித்து எச்சரிக்கை
ராவண எல்ல வனப்பகுதிக்குரிய எல்ல ரொக் மலைப்பகுதியில் ஏற்ப்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட…